திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2966

தொடர்ந்து படிக்கread this section continuously

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளேஉண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com