திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2959

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொருகோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com