திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2955

தொடர்ந்து படிக்கread this section continuously

உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோதிரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்புரையற்று இருந்தான் புரிசடை யோனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com