திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2938

தொடர்ந்து படிக்கread this section continuously

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லைஉணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com