திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2933

தொடர்ந்து படிக்கread this section continuously

தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டுகாட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com