திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2930

தொடர்ந்து படிக்கread this section continuously

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்ததுவங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லைதிங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com