திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2924

தொடர்ந்து படிக்கread this section continuously

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக்களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com