திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2919

தொடர்ந்து படிக்கread this section continuously

மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com