திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2916

தொடர்ந்து படிக்கread this section continuously

முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தனபக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்நக்கு மலருண்டு நடுவுநின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com