திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2908

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com