திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2899

தொடர்ந்து படிக்கread this section continuously

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டுநக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com