திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2891

தொடர்ந்து படிக்கread this section continuously

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்நாகையும் பூழும் நடுவில் உறைவனநாகையைக் கூகை நணுகல் உறுதலும்கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com