திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2887

தொடர்ந்து படிக்கread this section continuously

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டுவேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றிவேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com