திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2882

தொடர்ந்து படிக்கread this section continuously

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்குலைமேல் இருந்த கொழுங்கனி வீழஉலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com