திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2875

தொடர்ந்து படிக்கread this section continuously

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுளஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்துமாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com