திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2870

தொடர்ந்து படிக்கread this section continuously

ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லைமையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com