திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2861

தொடர்ந்து படிக்கread this section continuously

பரன்அல்ல நீடும் பராபரன் அல்லஉரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்லதரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com