திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2856

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரியபேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலைவேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com