திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2853

தொடர்ந்து படிக்கread this section continuously

சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லைசிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com