திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2846

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றேஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லைநாமாம் முதல்வனும் நான்என லாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com