திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2844

தொடர்ந்து படிக்கread this section continuously

உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தின்கரையற்ற சத்தியாதி காணில் அகாரமருவுற்று உகாரம் மகாரம தாகஉரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com