திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2842

தொடர்ந்து படிக்கread this section continuously

பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப்பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com