திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2836

தொடர்ந்து படிக்கread this section continuously

குலைக்கின்ற நீரின் குவலய நீரும்அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்நிலத்திடை வானிடை நீண்டகன் றானைவரைந்து வலம்செயு மாறுஅறி யேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com