திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2832

தொடர்ந்து படிக்கread this section continuously

அமரத் துவம்கடந்து அண்டம் கடந்துதமரத்து நின்ற தனிமையன் ஈசன்பவளத்து முத்தும் பனிமொழி மாதர்துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com