திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2810

தொடர்ந்து படிக்கread this section continuously

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்கஉயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போதுகுயில்கொண்ட பேதை குலாவி உலாவிவெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com