திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2808

தொடர்ந்து படிக்கread this section continuously

அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com