திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2805

தொடர்ந்து படிக்கread this section continuously

பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால்குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com