திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2745

தொடர்ந்து படிக்கread this section continuously

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்தநாட்ட முறுக்குறும் நாடகங் காணவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com