திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2732

தொடர்ந்து படிக்கread this section continuously

அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்கண்டம் கரியான் கருணை திருவுருக்கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com