திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2724

தொடர்ந்து படிக்கread this section continuously

தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்குஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com