திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2714

தொடர்ந்து படிக்கread this section continuously

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயைதிரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்அருவினை தீர்fப்பதும் அவ்வெழுத் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com