திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2708

தொடர்ந்து படிக்கread this section continuously

பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராதுஇராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும்அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com