திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2698

தொடர்ந்து படிக்கread this section continuously

ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும்ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com