திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2687

தொடர்ந்து படிக்கread this section continuously

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com