திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2683

தொடர்ந்து படிக்கread this section continuously

விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்துளங்கொளி பெற்றன சோதி யருளவளங்கொளி பெற்றதே பேரொளி வேறுகளங்கொளி செய்து கலந்து நின்றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com