திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2680

தொடர்ந்து படிக்கread this section continuously

சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்குஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்துஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com