திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2672

தொடர்ந்து படிக்கread this section continuously

பரசு பதியென்று பார்முழு தெல்லாம்பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்குஉரிய பதியும்பா ராக்கி நின்றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com