திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2669

தொடர்ந்து படிக்கread this section continuously

நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கிநிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளேபுகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com