திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2658

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன்வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com