திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2647

தொடர்ந்து படிக்கread this section continuously

அந்தக் கருவை யருவை வினைசெய்தற்பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச்சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனைசந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com