திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2643

தொடர்ந்து படிக்கread this section continuously

தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போதுதொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கேபடர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தைகடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com