திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2641

தொடர்ந்து படிக்கread this section continuously

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்துவந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ளஎந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ்சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com