திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2639

தொடர்ந்து படிக்கread this section continuously

காலினில் ஊருங் கரும்பினில் கட்டியும்பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறைகாவலன் எங்குங் கலந்துநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com