திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2625

தொடர்ந்து படிக்கread this section continuously

நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்ஊரில் உமாபதி யாகிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com