திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2623

தொடர்ந்து படிக்கread this section continuously

முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்பத்தர் பரசும் பசுபதி தானென்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com