திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2592

தொடர்ந்து படிக்கread this section continuously

இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்பரம்பர மான பரமது விட்டேஉரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கிஇருந்தஎன் நந்தி இதயத்து ளானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com