திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2590

தொடர்ந்து படிக்கread this section continuously

பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும்திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும்உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும்வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com