திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2565

தொடர்ந்து படிக்கread this section continuously

மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார்தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்சினக்குறப் பேசின தீவினை யாளர்தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com