திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2553

தொடர்ந்து படிக்கread this section continuously

வழிபட்டு நின்று வணங்கு மவர்ககுச்சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com