திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 2535

தொடர்ந்து படிக்கread this section continuously

ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டுசேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்பூவின்றிச் சூடான் புரிசடை யோனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com